Posts

Showing posts from May, 2025
Image
                            சுற்றுசூழல் என்பது நம்மை சுற்றி சூழ்ந்துள்ள இயற்கை அதாவது காற்று, நீர், மண், மரங்கள், மற்றும் எல்லா உயிரினங்களையும் உள்ளடக்கியது. இந்த இயற்கை  வளங்கள் இல்லாமல் உயிர் வாழ மனிதனால் முடியாது. ஆனால் இன்று நாம் என்ன செய்கின்றோம்.                 மாசு ஏற்படுத்துகிறோம்.                 மரங்களை வெட்டுகிறோம்.                 நீரில் கழிவுகளை கலக்குகின்றோம்.                 எரிச்சலூட்டும் ஒலியை எழுப்புகிறோம். இப்படி மாசு மாசு மாசு என்கிறோமே! ஆமா இந்த மாசு வர காரணம் தான் என்ன? என்று சிந்தித்து பார்த்தீர்களா? சிந்தியுங்கள்! நில மாசு, நீர் மாசு, ஒலி மாசு, அறிவியல் மாசு,... என்று அடுக்கி கொண்டே போகலாம். நிலத்தில் கலக்கும் ஆலை கழிவுகளும், செயற்கை உரங்களும், பிற நச்சுப் பொருளும் நிலத்தின் தன...
Image
 “எப்பத்தா”  மாற்கு 7:34 “வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சுவிட்டு எப்பத்தா என்றார்.அதற்கு திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்” நம் தமிழ் வார்த்தையில் ஏப்பம் என்று பொருள்படும் எப்பத்தா அராமைக் மொழியில் திறக்கப்படுவாயாக என்று பொருளாகிறது. ஆம் வரலாறை புரட்டினால் அறியலாம் இந்த அராமைக் மொழி பாலஸ்தீனத்தின் பிரபலமான மொழிகளுள்   ஒன்று. இயேசு கிறிஸ்துவின் காலத்தில் கூட யூத மக்களின் பேச்சு வழக்கில் கலந்துள்ளது. இந்த அராமைக் மொழி அதனால் தான் இயேசு கூட எப்பத்தா என்று வானத்தை பார்த்து கூறியுள்ளதாக மாற்கு 7:34ல் காணலாம். எப்பத்தா என்று கூறவும் அதன்படி கட்டளையாக ஏற்று மனித உறுப்புகள் கீழ்படியவும் இவர் யார்? ஏசாயா 35:4,5ல் கூறுகிறார் ஏசாயா தீக்கத்தரிசி, “தேவன் நீதியை சரிகட்டவும் பதிலளிக்கவும் வருவார். உங்களை இரட்சிப்பார் அப்பொழுது குருடரின் கண்கள் திறக்ககப்பட்டு செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்“  என்று ஆம் இயேசு கிறிஸ்துவே அந்த இரட்சகர் மத்தேயு 1:2ல் அவர் ஜெனிக்கும்போதே தெளிவாக கூறப்பட்டுள்ளது. “இயேசு என்று பேரிடு ஏனென்றால் அவர் ஜனங்களின்   பாவத்தை நீக்கி இரட்ச...
Image
  The Light of the Great Bible in Our Life -  Why It Matters ? In a world full of noise, confusion, and shifting values, there remains one unchanging, unwavering source of truth and guidance: the Holy Bible . Often referred to as the "Light" for our path, the Bible is not just a book It is a divine beacon of hope, wisdom, and eternal life. If you believe or not, The Bible can make a Pure Soul .   A Lamp to Our Feet, a Light to Our Path Psalm 119:105 declares, "Your word is a lamp to my feet and a light to my path." Just as a flashlight cuts through darkness, the Bible illuminates the right way when life’s path feels uncertain.  Whether we are wrestling with decisions, seeking purpose, or navigating trials, Scripture provides clarity and confidence. It's God's direct communication to us, filled with promises, principles, and peace. Hope in the Midst of Darkness When sorrow, fear, or anxiety cloud our hearts, the Bible reminds us that we are never alone....
Image
 இறைசத்தம் கேட்ட சாமுவேல்  I சாமு 3:10   "அப்பொழுது கர்த்தர் வந்து நின்று முன்போல சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார் அதற்கு  சாமுவேல் சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்றான்” யார் இந்த  சாமுவேல் ? அன்னாள், தன் மலடி என்ற பட்டத்தை நீக்க தேவனிடம் பொருத்தனை செய்து பெற்று கொண்ட பிள்ளை தேவனுக்கென்று ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட குழந்தை தான் இச்சாமுவேல்! I சாமு 3ல் சாமுவேல் அழைக்கும் சத்தத்தை கேட்கிறான். அதனால், ஏலி கூப்பிடுகிறார் என்று ஓடி;  “இதோ இருக்கிறேன்”  என்றதும்;  “என் மகனே நான் கூப்பிடவில்லை திரும்பி போய் படுத்துக்கொள்"  என்று கூற தன் இடத்தில் சென்று படுத்துக் கொள்கிறான். இப்படி மூன்று முறை கூப்பிட, ஏலி அறிகிறார் கர்த்தர் பிள்ளையாண்டானை கூப்பிடுகிறார் என்று!  நீ போய் படுத்துக்கொள் உன்னை கூப்பிட்டால்,  “கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்”  என்று சொல்.  அதுபோலவே, சாமுவேலும் கர்த்தர் மறுபடியும் கூப்பிட  “ சொல்லும் அடியேன் கேட்கிறேன்”   என்றான். சாமுவேல் இறைசத்தம் கேட்டு இறைசித்தம் செய்ய தன்னை அர்பணிக்க...
Image
 Obedient to the Sovereign   The Bible verse says, "Children, obey your parents in the Lord, for this is right". Ephesians 6:1 We must live on this earth in harmony with what we have seen and know, in obedience to our parents, whom we have tasted, and to our parents, who, by the grace of God, have given us life. In the same way, some must submit to the Lord our God, who gives life to all creation. That's justice! In the world of AI, i.e., Artificial Intelligence-2020 +, even the robot created by humans works by following the given instructions and surpassing the man in the Supervised, Unsupervised Predictable Pattern. It is right to obey our parents and God. The person I recognized as such a submissive was Abraham and his son Isaac, who appear in Genesis chapter 22! Do you ask? Why Abraham and Isaac? And so what did they do? Are we any different? Did they go to heaven? Are there any testimonials? What are they special about? Listen! They're the foundation of it all! Y...

இறையரசுக்குரியோர் கீழ்ப்படிவோர்

பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கர்த்தருக்குள் கீழ்படியுங்கள் இது நியாயம். எபேசியர் 6 :1 இப்பூமியில் கண்ணார கண்டும் நன்கு அறிந்தும் இணைந்து வாழ்ந்தும், நாம் ருசித்த நம் பெற்றோருக்கும் அதாவது இறைவன் அருளால் நம் உயிருக்கு உயிர் கொடுத்த நம் தாய் தகப்பனுக்கு கீழ்படிய வேண்டுமாம். அதே போல் சிலர் உள்ளத்தில் உணர்ந்தும் காட்சி அளிக்கப்பட்டு கண்டும் காணாமல் விசுவாசிக்கும் நம் கர்த்தருக்கும் அதாவது எல்லா படைப்புகளுக்கும் உயிர் கொடுத்த தேவனுக்கும் கீழ்படிய வேண்டுமாம். இது நியாயம் தானே! இந்த AI உலகில் அதாவது Artificial Intelligence - 2020+ உலகில் மனிதர்களால் படைக்கப்பட்ட ROBOT கூட கொடுக்கப்பட்ட Instruction ஐ தான் கடைபிடித்து Supervised, Unsupervised predictable pattern ல மனிதனை மிஞ்சி செயல்படுகிறது. இப்படியிருக்க நம்மை படைத்த பெற்றோருக்கும் கர்த்தருக்கும் கீழ்படிவது நியாயம் தான். இப்படி கீழ்படிந்த நபராக நான் தெரிந்து கொண்ட நபர் ஆதியாகமம் புஸ்தககத்தில் 22-ம் அதிகாரத்தில் வரும் ஆபிரகாமையும் அவர் மகன் ஈசாக்கையுமே! கேளுங்கள்? ஏன் இந்த ஆபிரகாமும்-ஈசாக்கும்?  அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்? நம்மை வ...