பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கர்த்தருக்குள் கீழ்படியுங்கள் இது நியாயம். எபேசியர் 6 :1 இப்பூமியில் கண்ணார கண்டும் நன்கு அறிந்தும் இணைந்து வாழ்ந்தும், நாம் ருசித்த நம் பெற்றோருக்கும் அதாவது இறைவன் அருளால் நம் உயிருக்கு உயிர் கொடுத்த நம் தாய் தகப்பனுக்கு கீழ்படிய வேண்டுமாம். அதே போல் சிலர் உள்ளத்தில் உணர்ந்தும் காட்சி அளிக்கப்பட்டு கண்டும் காணாமல் விசுவாசிக்கும் நம் கர்த்தருக்கும் அதாவது எல்லா படைப்புகளுக்கும் உயிர் கொடுத்த தேவனுக்கும் கீழ்படிய வேண்டுமாம். இது நியாயம் தானே! இந்த AI உலகில் அதாவது Artificial Intelligence - 2020+ உலகில் மனிதர்களால் படைக்கப்பட்ட ROBOT கூட கொடுக்கப்பட்ட Instruction ஐ தான் கடைபிடித்து Supervised, Unsupervised predictable pattern ல மனிதனை மிஞ்சி செயல்படுகிறது. இப்படியிருக்க நம்மை படைத்த பெற்றோருக்கும் கர்த்தருக்கும் கீழ்படிவது நியாயம் தான். இப்படி கீழ்படிந்த நபராக நான் தெரிந்து கொண்ட நபர் ஆதியாகமம் புஸ்தககத்தில் 22-ம் அதிகாரத்தில் வரும் ஆபிரகாமையும் அவர் மகன் ஈசாக்கையுமே! கேளுங்கள்? ஏன் இந்த ஆபிரகாமும்-ஈசாக்கும்? அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்? நம்மை வ...
இறைசத்தம் கேட்ட சாமுவேல் I சாமு 3:10 "அப்பொழுது கர்த்தர் வந்து நின்று முன்போல சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார் அதற்கு சாமுவேல் சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்றான்” யார் இந்த சாமுவேல் ? அன்னாள், தன் மலடி என்ற பட்டத்தை நீக்க தேவனிடம் பொருத்தனை செய்து பெற்று கொண்ட பிள்ளை தேவனுக்கென்று ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட குழந்தை தான் இச்சாமுவேல்! I சாமு 3ல் சாமுவேல் அழைக்கும் சத்தத்தை கேட்கிறான். அதனால், ஏலி கூப்பிடுகிறார் என்று ஓடி; “இதோ இருக்கிறேன்” என்றதும்; “என் மகனே நான் கூப்பிடவில்லை திரும்பி போய் படுத்துக்கொள்" என்று கூற தன் இடத்தில் சென்று படுத்துக் கொள்கிறான். இப்படி மூன்று முறை கூப்பிட, ஏலி அறிகிறார் கர்த்தர் பிள்ளையாண்டானை கூப்பிடுகிறார் என்று! நீ போய் படுத்துக்கொள் உன்னை கூப்பிட்டால், “கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்” என்று சொல். அதுபோலவே, சாமுவேலும் கர்த்தர் மறுபடியும் கூப்பிட “ சொல்லும் அடியேன் கேட்கிறேன்” என்றான். சாமுவேல் இறைசத்தம் கேட்டு இறைசித்தம் செய்ய தன்னை அர்பணிக்க...
When You Can’t Pray with Words In our life journey, there are moments when pain, confusion, or weariness runs so deep. At that time we struck in the dark and forgot ourselves. The dark hides everything in our mind and keeps in it. We don't even know how to pray. If we try to open our mouths and nothing comes out. Just silence. Tears. A sigh. 1. God Hears Even Your Silence “The Lord is near to the brokenhearted and saves the crushed in spirit.”- Psalm 34:18 You don’t always need eloquent words. Sometimes your silence is the deepest prayer you can offer. When Hannah prayed for a child in 1 Samuel 1, she didn’t speak out loud . Her lips moved, but no sound came. Yet God heard and answered. God doesn’t need volume. He needs your heart. 2. Let the Holy Spirit Pray for You “We do not know what we ought to pray for, but the Spirit himself intercedes for us through wordless groans.” - Romans 8:26 Fact: When you have no words, the Holy Spirit steps in and prays for you. Your silence doesn...
Comments
Post a Comment